Monday, May 28, 2012

நான் எழுதுவது ...


*************************

கண்கள் ரெண்டும் கருவண்டு -அது

துளைத்த இதயத்திற்கு சொந்தம் இந்த மண்டு

பின்னிய கூந்தல் கருநாகம் -அது

பின்னவிட்டால் கருமேகம்

கூரிய நகம் பவளம் -அவள்

கூவி அழைக்கும்போது பூபாளம்

வாலியை வசீகரித்த தேகம்

அவள் வாழைத்தண்டு - நான்

வாரி அணைத்தால் அவள் பூச்செண்டு