Thursday, November 25, 2010

"குதிரை புல்லோடு..

"குதிரை புல்லோடு நட்பு கொண்டால் பட்னி சாவு" கேட்ட நல்ல இருக்குதுல்ல இந்த பழமொழி அதை சொன்ன இடம் எது என்று தெரிந்தால் வேதனையா இருக்கும் .. சொன்னவர் திருப்பதி உண்டியலில் ஐம்பது லட்சத்தை காணிக்கையா போட்டுவிட்டு போலியோ சொட்டு மருந்து விளம்பரத்திற்கு காணிக்கையை கறாரக வாங்கிய ஹிந்தி படஉலகின் முடிசூட மன்னன் அமிதாப் பச்சன் தான் வாங்கிய காணிக்கையை நியாய படுத்தி சொன்னது ..இது பழையவிசயம் இப்ப எதுக்கு நினைவு படுத்துற என கேட்ட தோணுமே ..! சமீபத்தில் தினகரன் தில்லி பதிப்பில் வசித்த விஷயத்தை உங்களுக்கு பிட்டு போடுகிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

2 comments:

  1. அருமை.... கமல் அருமை.
    இந்தத்தகவல் தமிழகச் செய்தித்தாட்களில் வந்ததாகத் தெரியவில்லையே.

    ReplyDelete
  2. தினகரன் தமிழ் நாளேட்டிலும் வெளியானது.....

    ReplyDelete