Sunday, October 9, 2011

நெஞ்சத்தைக்கிள்ளாதே


தலைவாசல் கோலத்தை
மருதாணியில் பதித்து
தவறாமல் தினமும்
வண்ண மெருகேற்றி- நகத்தை
எப்போதும் கூர்செய்பவளைப்
பார்த்து கூறத்தோன்றியது
"நெஞ்சத்தைக்கிள்ளாதே .."

No comments:

Post a Comment