Thursday, February 23, 2012

தவம்

உருவெடுத்த தாயின் கருவறையும்
உயர்வு கொடுத்த தந்தையின் தோள்ப்பட்டையும்
கல்வி தந்த குருகுலமும்- என்
நலம்விரும்பிய நட்புபலமும்
என்னில் கலந்த வாழ்க்கை துணையும்
நெஞ்சை நிமிரச்செய்யும் பிள்ளைகளையும்
எள்ளும் குறைவிலா ..
எண்ணற்ற பிறவிகள்
இந்திய மண்ணில்
தமிழனாய் பிறந்திட
தவமிருப்பேன் ....

No comments:

Post a Comment