Wednesday, May 12, 2010

தாய்மை


புல் பூண்டை
கிண்டி கிளறி
புழு பூச்சியை
கொத்தி தின்னு
பொத்தி பொத்தி வளந்து
நாளுக்கு ஒரு கர்ப்பம் என
தான் இட்ட முட்டை
ஆம்லேட் ஆக
கண்டு கண்ணீர் வடித்தது
தலைகிழே தொங்கிய
தந்துரி சிக்கனின் ஆன்மா....

No comments:

Post a Comment