Saturday, August 28, 2010

அலைகடல்


சோம்பேறி கடல்
தூங்கிய போது ...
பனியாக உறைந்தது
பணி செய்ய விரைந்த போது
மேகமானது ...
எஞ்சி நிற்கும் இந்த எச்சம்
கையாலமையால் ..
அலைகடாலாய் ஓலமிடுகிறது

5 comments:

  1. எஞ்சி நிற்பவை பணி செய்ய முயற்சிக்கின்றன என எடுத்துக்கொள்ளலாமே!

    அருமை பழனிராஜ் அருமை!!

    மா.மணி

    ReplyDelete
  2. Anna Delhi la beach irukkuthunnu sollave illa ... so nice

    ReplyDelete
  3. கவிதை நன்றாக உள்ளது நண்ப, ஆனால் எதோ.... ஒன்று தொலைந்து போன நினைப்பு, எட்சம் மிகுதியனத்தால், (நண்பன் சொல்வது போல், பணி செய்ய முயற்சிக்கலாமே)...

    கவிதை மிக மிக மிக நன்றாக உள்ளது நண்ப

    ReplyDelete
  4. அனைவருக்கும் என் நன்றி

    ReplyDelete