Thursday, July 15, 2010

பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம்

மாடு பிடித்த கரங்களில்
ஏடு பிடிக்க செய்த மகாராஜன்
குலக்கல்வில் நீயும் நானும்-
சீர்குலைந்து போகாமல்
குன்றின் மீது ஏற்றிய தீபமாய்
சுடர்விட செய்த
படிக்காத மேதை
கர்ம வீரர் காமராஜ் அவர்களின்
108 வது பிறந்தநாளில்
அவரை நினைவு கூர்வோம் ..!
மரங்கன்று மழையை தரும்
மகராசன் நினைவு நல்ல எதிர்காலம் தரும்

2 comments:

  1. மாமழை போற்றுவோம்! கர்மவீரரைப் போற்றுவோம்!!
    மழையும் கர்மவீரரும் எந்தப் பலனையும் எதிர்பாராமல் மக்கள் நலன் ஒன்றையே எண்ணித் தங்கள் கடமையைச் செய்தனர்.

    நல்ல ஒப்பீடு பழனி ராஜ் அவர்களே! பாராட்டுக்கள்!!

    மா.மணி

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete