Saturday, September 25, 2010

ஓடிபோயிடலாம் ...!







ஒரு call பண்ணி



பதில் இல்லாது



மறு call பண்ண



மனமில்லாது



மறுகாலில் விழுந்து



இரு காலையும் உடைத்து



மரக்கால் போட்ட பின்



புத்திக்கு உரைத்தது



ஒருக்கால் நான்



மறு call பண்ணி இருந்தால்



வெறும் கால்களோடு



ஓடிவந்து இருப்பாள்



என்னவள் என்று ....

5 comments: