Tuesday, November 16, 2010

குழந்தைகள் தின ஓவிய போட்டி

என் அன்பிற்கு பாத்திரமான நண்பர் திரு செல்வகுமாரின் மகள் காவியா (6 வது வகுப்பு , இண்டஸ் வேலி பப்ளிக் ஸ்கூல் நொய்டா )..மாநில அளவிலில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டாள்..இடம் லக்னோ ...நாள் 14.11.2010அப்போது நண்பரின் புகைப்பட கருவி உள்வாங்கிய காட்சிகளை உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்
கவியா வரைந்த ஓவியம்









ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்


ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்

ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்














இரெண்டாம் பரிசு பெற்ற ஓவியம்

முதல் பரிசு பெற்ற ஓவியம்


பங்கு பெற்றவர்கள்


2 comments:

  1. முதல் பரிசுப் பெற்ற படம் எதையோ நினைவு படுத்துகிறதே!

    ReplyDelete