காவியாவின் கைவண்ணம் என்று எனக்கு இன்றும் ஒரு வலைப்பூ எழுத வேண்டும் போலிருக்கு அந்த அளவுக்கு ஒரு ஓவியம் ஓன்று அவள் வரைந்து பள்ளியின் ஆண்டு மலரில் வந்துள்ளது .. நீங்களும் ரசிக்கலாம் ... ரெண்டு வரி அந்த குழந்தையை பாராட்டி எழுதவும் தெரியணும் உங்களுக்கு
என் அன்பிற்கு பாத்திரமான நண்பர் திரு செல்வகுமாரின் மகள் காவியா (6 வது வகுப்பு , இண்டஸ் வேலி பப்ளிக் ஸ்கூல் நொய்டா )..மாநில அளவிலில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டாள்..இடம் லக்னோ ...நாள் 14.11.2010அப்போது நண்பரின் புகைப்பட கருவி உள்வாங்கிய காட்சிகளை உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்