Thursday, December 31, 2009

சுதந்திரம்






மொழிகோர்


மாநிலம் கண்டு பிறந்தோம்


ஜாதிகொன்று காண துடித்தோம்


இதுவே நீ தந்த சுதந்திரம் ..


இனி கோத்திரதிற்கு ஒரு மாவட்டம்


பங்காளிக்கு ஒரு வார்டு


பங்கு போடுது இந்த நாடு


ஹே ராம்




No comments:

Post a Comment