Thursday, January 14, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் எண் :107

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.


மு.வ : அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
* சாலமன் பாப்பையா : இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
பழனிராஜ்: அவனாக தந்தால் இனியன் ..அழுகொண்டே அளப்பவன் சிறியன்

No comments:

Post a Comment