Saturday, December 5, 2009

மனவசம்


கார்மேக கூந்தல்
பெய்யுமா ....? பொயிக்குமா...?
கலங்குவது
வானிலை மையம்
வீரப்பன்
விட்டு சென்ற
தந்தமா ? சந்தன மரமா ?
தவிர்க்கு
வனத்துறை
அசைந்து வரும் தேரா?
அர்ச்சனைக்கு உகந்த
தேவி சிலையா ?
அவதி படுவது
அறநிலைய துறை
அங்கமெல்லாம்
பங்கெடுக்கும்
அரசுத்துறைகள்
எல்லாம் உன்வசம்
நீ ஆட்சி செய்வதெல்லாம்
என் மனவசம்

1 comment: