Thursday, November 19, 2009

சகலகலா வல்லவன்






"கதையில்லாமல் படமெடுப்போர்
கணகற்றோர்...
action தெரியாமல்
editing புண்ணியத்தில்
action hero ஆனோர் எண்ணற்றோர்
அரசியல் அறிக்கைளில்
அவற்றை துக்கிபிடிதோர் பலர்
உடகங்களின் ஊக்கத்தில்
அரியணை கனவில் சிலர்
நீயோ ..
வசனமில்லாது படமெடுத்து
பேசும்படம் என்று அகிலத்தை
பேச வைத்தாயே..
இசையே இல்லாமல்
பாடல் அமைத்து தளம் போடவைதவன்
அவ்வை சண்முகி
அப்பு ராஜா
இன்னும் எத்தனையோ இருக்கு ...
திரையில் நீ சிந்தும் வேர்வை
பவுனிலும் மேலான ரசிகர்களை பெற்று தந்தது
..............சுருங்க சொல்லின்
கற்று வாங்க கடற்கரை செல்பவன்
கடலையும் வாங்குவன்
கலை நிகழ்ச்சியும் பார்ப்பான்
கடலை பொட்டலம்
குப்பைக்கு செல்லும்
கலை நிகழ்ச்சி
நினைவலையில் மிதந்து வரும்..

No comments:

Post a Comment