Tuesday, November 24, 2009

கவி

நாலு வரியில் நாலடியார்
இரண்டு வரியில் திருக்குறள்
ஒரு வரியில் ஆத்துசூடி
ஒரு சொல்லில் நானும் கவியானேன்
உன் பேரு எழுதி....

No comments:

Post a Comment