Thursday, January 20, 2011

கவிதை அரங்கேறும் நேரம்

தூக்கத்தில் எனை வருடியது
முறுவலித்தேன் - சோம்பலாக
படுக்கையை விட்ட போது
பளிங்கு தரையில் சிதறியது
பொறுக்கினேன் -பொறுமையாக
பாதையில் நடந்த போது பூத்தது
பறித்தேன் - உதிராமல்
தேநீருக்கு முன்பே கமழ்ந்தது
கோர்த்து விட்டேன் -
ம்ம் ஆஹா ..!

3 comments:

  1. இது என்ன கவிதையா?

    விடுகதையா??

    ReplyDelete
  2. தூங்கிகொண்டேகவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாருப்பா, எது சொன்னாலும் நேரடியா சொல்லிணும். சும்மா இந்த மாதிரி சுத்திசுத்தி கா..... பூ சொருவக்கூடாது. இன்னா சரியா?

    ReplyDelete