Monday, January 24, 2011

தேசிய வாக்களர் தினம்


மாண்டவனும் மீண்டு வந்து
ஒட்டு போடுவான் ...
நடை பிணம் நாம் போடாத போது ...

வாக்குச்சாவடி
பொதுக்கழிப்பிடம் என்று
போகாமல் இருந்து விட்டால்-
அடுத்து வரும்
ஐந்தாண்டு அடக்கிக்கொண்டு
இருக்கவேண்டும் ...

வாக்குச்சாவடி
வணக்கத்துக்குரிய ஓர் கோவில்
காணிக்கையாய் நீதரும் வாக்கில்
காட்சி தருவாள் ஜனநாயக அன்னை ..!

வாக்குரிமையை மதிப்போம்
ஜனநாயகம் காப்போம் ..!

ஜெ ஹிந்த் ..!

1 comment:

  1. மாண்டவனும் மீண்டு வந்து
    ஒட்டு போடுவான் ...
    நடை பிணம் நாம் போடாத போது ...

    இந்த வரிகள் நெத்தியடி sir...

    ReplyDelete