Thursday, November 12, 2009

என் அனுபவம்

அப்ப நான் (1993) அந்தமானிலிருந்து டெல்லி appointment இல வந்தேன் ..அங்கே மரமும் செடியும் பார்த்து பழகிப்போன எனக்கு இங்கே போக்குவராதை பார்த்தால் உதறல் எடுத்தது இறங்கே வேண்டிய stop வரும் முன் இறங்கி நடந்து வருவது இல்லையேல் பிறக்கு இறங்கி திரும்பி வருவது உண்டு..ஒருநாள் நானும் எனது மேலதிகாரிவும் ministry க்கு போனோம் அவரோ நான் வர லேட் ஆகும் நீ வேறு இங்கிருந்து bus இல போய்விடு என்றார். பாராளுமன்றம் அருகே .. நொய்டா வரணும் bus rout No. 300. "சார் நொய்டா செல்லும் bus வருமா? என்று (ஹிந்திஇல)ஓவ்வோருவரிடமாக வழி கேட்டேன் 300 stop எங்கே என்று யாரும் தெரியவில்லை என்றுவிட்டார்கள் ..தட்டு தருமாரி படேல் பவன் அருகே வரை வந்துவிட்டேன்..அங்கே ஒரு நபர் நிற்று கொண்டிருந்தார் ..அவரிடம் "சார் நொய்டா செல்லும் bus வருமா? என்றேன் (ஹிந்திஇல)"அவர் என்ன சொன்னார் தெரியுமா ..?
இப்பத்த பார்லிமென்ட் ஸ்ட்ரீட் இல்ல வைத்து எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்..அதுக்குள்ள படேல் பவன் கிட்ட வந்து திரும்ப கேட்கிற...நீ என்ன நினச்ச உனக்கு பஸ் route சொல்ல பார்லிமென்ட் ஸ்ட்ரீட் லிருந்து படேல் பவன் வந்தேன்னு நெனசயா ..?

1 comment:

  1. வாழ்த்துகள்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete