Saturday, February 6, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :127)

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என் குத்து மதிப்பு
காவலுக்கு வெச்ச நாயி கடிச்சா உனக்கு 'ரேபிஸ்' -உன்
காக்காத "நா" கடிச்சா மவனே.... நீ ! "பீஸ் பீஸ்"
இரண்டு இன்ச் நாவை கட்டு இல்ல
உடம்பு முழுசும் மாவு கட்டு

No comments:

Post a Comment