Wednesday, February 24, 2010

தமிழ் மாப்பிள்ளை

வந்த இடத்தில
வாயுக்கோளறு என்று
வாங்கி குடிச்சான் ஒரு
சோடா மாமனார் செலவில்
முதல் மாப்பிள்ளை ......


தனக்கும் ஓன்று வேண்டுமென
தகவல் சொல்லி அனுப்பினான்
ரெண்டாம் மாப்பிள்ளை......

No comments:

Post a Comment