Thursday, February 25, 2010

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கலைஞர் உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

மு.வ உரை:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

என் குத்து மதிப்பு :
இறை வணக்கத்திலிருந்து
இறுதில் பாடும் தேசிய கிதம்
முடிவும் வரை ..
எழுதி எடுத்து சென்ற உரையை
வசித்து முடித்த பின்பு
வாய்மூடி மௌனிய இருத்தல்
வானளவு புகழ் சேர்க்கும்

No comments:

Post a Comment