Thursday, January 14, 2010

குறளும் குத்து மதிப்பும்-(குறள் எண் :963)

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

* மு.வ : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
* சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்
. பழனி ராஜ் : மாருதியில் ஏறும் போது தலை குனியனும் ரிக்ஷ்ஷவில் போறப்ப நிமிந்து போவனும்

No comments:

Post a Comment