Sunday, January 17, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 433 )

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

மு.வ : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா : பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
பழனி ராஜ் : காலை தவறுதலாக மிதித்துக்கே "கட்அவுட்" வைத்து மன்னிப்பு வேண்டி நாணுவர் ..
ஸாரி என்று சொன்னாலே சரியா போகிவிடும் .. அதுக்கு விம்மி விம்மி அழுது விங்கி போய்விடுவர் பெரியோர்

No comments:

Post a Comment