Sunday, January 31, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் : 50)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

குத்து மதிப்பு
***************
பூக்களை தொடுக்க நார் வேணும்
தங்கத்தை இழைக்க தாமிரம் வேணும் .. ஆனால்
இந்த குறளும் குத்துமதிப்பு எழுத வார்த்தைகளே வேணாம்
அந்த மனிதர்களில் மாணிக்கங்களை கூறுகிறேன்

மதிப்புரை தேவையில்லை
கு. காமராஜ் , ஜீவா ,கக்கன், அன்னை தெரசா, அப்துல் கலாம், இன்னும் பல

No comments:

Post a Comment