Friday, January 15, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 656 )

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.



மு.வ : பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

பழனிராஜ் : அம்மாவுக்கு பசிச்சாலும் சும்மா இருந்தாலும் இருக்கலாம் ...மற்றவர்கள் "அம்மடியோவு' என்னும் செயலை செயக்கூடாது

No comments:

Post a Comment