Monday, January 18, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 788 )

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
( குறள் எண் : 788 )
மு.வ : உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
சாலமன் பாப்பையா : பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
பழனி ராஜ் : நீ...! ஜெயிலுனு போகும் முன் பெயிலு எடுத்துட்டு வருவது நட்பு

No comments:

Post a Comment