Friday, January 15, 2010

பழ மொழி ஒரு ஆராய்ச்சி

" தம்பி உடையன் படைக்கு அஞ்சான்"
இந்த பழமொழி எப்படி வந்தது தெரியுமா ..?
யாருக்கு உடன் பிறந்த தம்பி இருக்காங்களோ ..
அவன் பிறந்த நாள் முதல்
" தின்கிற பண்டதிலிருந்து..உடுத்துற துணியிலும்
படுகிற தலையணையிலும் 'எனது எனது'
என்று ஒரு உள்நாட்டு போர் செய்து பயிற்சி"
இருப்பதால் ..
வெளிய ஒரு தகராறு வந்தால் ..
சண்டைக்கு அஞ்ச மாட்டன்
என்ன புரிஞ்சுதா ..?

No comments:

Post a Comment