Monday, January 25, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 259 )

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.



மு.வ : நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா : (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

பழனி ராஜ் : சிக்கன் சாப்பிடாமல் ஊயிரை சித்தரவதை செய்யாது இருந்தால் மார்கழி மாதம் முழுவதும் குளிரில் கோவிலுக்கு செல்வதைகாட்டிலும் சிறந்தது

No comments:

Post a Comment