Sunday, January 31, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :478)

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.


* மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

* சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

குத்து மதிப்புரை by பழனி ராஜ் : வங்கி கணக்கில் இருப்பு இல்லாத போது "ATM ..OUT OF SERVICE " என்றல் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது

No comments:

Post a Comment